• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புதிதாக அமைக்கப்படவுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் கள ஆய்வு !

July 28, 2020 தண்டோரா குழு

கோவையில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் இன்று
மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் உத்தரவின்படி மத்திய மண்டலம் கே.ஜி.வீதி பகுதியில் கடைகளில் முன்பகுதியில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சாலையின் ஒரு பகுதியில் மட்டுமே வாகனங்கள் நிறுத்தும் இடமாக அமைக்க உத்தரவிட்டார்.

மேலும், அண்ணா நகர், காந்திநகர், முத்தமிழ் நகர் மற்றும் தண்ணீர் பந்தல் 4வது வீதி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மருத்துவ முகாமினை மாநகராட்சி ஆணையாளர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதைப்போல் சிங்காநல்லூர் திருச்சி சாலையில் புதிதாக அமைக்கப்படவுள்ள கொரோனா சிகிச்சை மையத்தையும், சிகிச்சைக்கான படுக்கை வசதிகள் மற்றும் இதர வசதிகள் குறித்து பறக்கும் படை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் படிக்க