• Download mobile app
20 Jun 2026, SaturdayEdition - 3783
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பி.இ ஆன்லைன் ஆன்லைன் கலந்தாய்வுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

May 17, 2018 தண்டோரா குழு

பி.இ ஆன்லைன் விண்ணப்பம்,ஆன்லைன் கலந்தாய்வுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ கலந்தாய்வு இந்த ஆண்டு ஆன்லைன் மூலமாக மட்டுமே நடைபெறும் என்று அறிவித்தது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும்,நேரடி கலந்தாய்வுக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இம்மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.அதில் ஆன்லைனில் கலந்தாய்வு நடைபெறுவதால்,நேரம் மிச்சமாகிறது.இணையதள வசதி இல்லாத மாணவா்களுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்கலைக்கழகம் சார்பில் கலந்தாய்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து,நீதிபதிகள் நேரடி விண்ணப்ப நடைமுறையை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

மேலும் படிக்க