• Download mobile app
10 Nov 2025, MondayEdition - 3561
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பில்லூர் அணையில் இருந்து 22 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம் : கரையோரப் பகுதிகளுக்கு எச்சரிக்கை.!

August 4, 2020 தண்டோரா குழு

கோவை மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணைக்கு 22 ஆயிரம் கன அடி நீர் வரத்து வந்துகொண்டிருக்கிறது.
இதனால் அணையின் மொத்த கொள்ளளவான 100 அடியில் தற்போது 97 அடி வரை நீர் நிரம்பி உள்ளத.இதனால் அணையின் பாதுகாப்பு கருதி இன்று காலை 9 மணிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டது.இதனால் கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் படிக்க