• Download mobile app
17 Jun 2025, TuesdayEdition - 3415
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிரான்சில் உயிரினங்களைக் காக்க மின்விளக்குகளைக் கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி

December 20, 2018 தண்டோரா குழு

உலகில் உள்ள பல உயிரினங்கள் அழிவின் விழும்பில் உள்ளது அப்படி அழிந்து வரும் வன உயிரினங்களை காப்பதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்சிகள்
நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பிரான்சில் உயிரினங்களை காக்க வேண்டிய அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மின்விளக்குகளைக் கொண்டு பல்வேறு உயிரினங்களின் வடிவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. உலக வன உயிரின பாதுகாப்பு அமைப்பு பாரிஸ் நகரில் உள்ள தாவரவியல் பூங்காவில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.

பூங்காவின் நுழைவு வாயில் ஒரு சுறா மீனின் வாயில் நுழைந்து செல்வது போன்ற வளைவு அமைக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தவளைகள், ஆமைகள் போன்ற நீர்வாழ் உயிரினங்கள், பாம்புகள், யானைகள், ஒட்டகச்சிவிங்கிகள், யானைகள் என பல்வேறு உயிரினங்களை ஒரு மிருகக்காட்சி சாலையே போன்று வண்ண விளக்குகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்வையாளர்களை கவரும் வகையில் அந்த காலத்தில் வாழ்ந்த டைனோசர்களும் மின்விளக்குகளால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க