• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

“பாப் கட்” ஸ்டைலில் மன்னார்குடி கோயில் யானை

May 26, 2018 தண்டோரா குழு

வெயிலின் தாக்கத்தை தாக்குப்பிடிக்க கோயில் யானைக்கு இந்து அறநிலையத்துறை நூதன முறையில் பாதுகாப்பு அளித்து வருகிறது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள திருக்கோயிலில் கோயில் யானை வெயிலின் தாக்கத்தினால் தவித்து வந்தது. அதற்கு பாதுகாப்பு அளிக்க முடிவு செய்த இந்து சமய அறநிலையத்துறை சில வித்தியாசமான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. அதில் யானை குளியல் போட ஷவர்யும் அமைத்து யானையின் தலைமுடியை ‘பாப் கட்டிங்’ செய்யப்பட்டுள்ளது.

தினமும் அந்த யானை ஷவரில் குளியல் போட்டு தன் உஷ்ணத்தைத் வெயிலில் இருந்து தாக்குப்பிடிக்கிறது. மேலும் அப்பகுதி மக்கள் மற்றும் கோயிலுக்கு வருபவர்கள் அந்த யானை தினமும் ஷவரில் குளிப்பதைப் பார்க்க வந்த வண்ணம் உள்ளனர்.

மேலும் படிக்க