• Download mobile app
20 Jun 2026, SaturdayEdition - 3783
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

“பாப் கட்” ஸ்டைலில் மன்னார்குடி கோயில் யானை

May 26, 2018 தண்டோரா குழு

வெயிலின் தாக்கத்தை தாக்குப்பிடிக்க கோயில் யானைக்கு இந்து அறநிலையத்துறை நூதன முறையில் பாதுகாப்பு அளித்து வருகிறது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள திருக்கோயிலில் கோயில் யானை வெயிலின் தாக்கத்தினால் தவித்து வந்தது. அதற்கு பாதுகாப்பு அளிக்க முடிவு செய்த இந்து சமய அறநிலையத்துறை சில வித்தியாசமான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. அதில் யானை குளியல் போட ஷவர்யும் அமைத்து யானையின் தலைமுடியை ‘பாப் கட்டிங்’ செய்யப்பட்டுள்ளது.

தினமும் அந்த யானை ஷவரில் குளியல் போட்டு தன் உஷ்ணத்தைத் வெயிலில் இருந்து தாக்குப்பிடிக்கிறது. மேலும் அப்பகுதி மக்கள் மற்றும் கோயிலுக்கு வருபவர்கள் அந்த யானை தினமும் ஷவரில் குளிப்பதைப் பார்க்க வந்த வண்ணம் உள்ளனர்.

மேலும் படிக்க