• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு கோவையில் தமுமுக ஆர்ப்பாட்டம்

December 6, 2018 தண்டோரா குழு

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு கோவையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
26 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் சூழலில், பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து கோவையில் உள்ள தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தின் போது, பாபர் மசூதி இடித்த இடித்ததில் மீண்டும் அதே இடத்தில் மசூதி கட்ட வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்பாட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க