• Download mobile app
03 May 2025, SaturdayEdition - 3370
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாஜகவின் மூத்த தலைவர் சன்வர்லால் ஜாட் காலமானார்

August 9, 2017 தண்டோரா குழு

பா.ஜ.க எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான சன்வர்லால் ஜாட் டெல்லியில் இன்று காலமானார்.

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் தொகுதிக்கு மக்களவை எம்.பியாக தேர்வு செய்யப்பட்டவர் சன்வர்லால் ஜாட். பாஜகவின் மூத்த தலைவராக திகழ்ந்த இவர் 2014ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை மத்திய நீர்வளத் துறை இணையமைச்சராக பணியாற்றினார்.

இவர் கடந்த மாதம் ஜெய்ப்பூரில் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற போது திடீரென மயங்கி விழுந்தார்.இதையடுத்து ஜெய்ப்பூர் சவாய் மன் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக மாற்றப்பட்ட அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.அவருடைய மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க