• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாஜகவின் அரசு தொடர்பு பிரிவு கோவை மாவட்ட செயலாளராக கணபதி ஜான்சன் நியமனம்

October 10, 2020 தண்டோரா குழு

பாரதிய ஜனதா கட்சியின் அரசு தொடர்பு பிரிவு கோவை மாவட்ட செயலாளராக கணபதி ஜான்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இவருடன் புருஷோத்தமன், குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை பா.ஜ. மாநில தலைவர் முருகன் ஒப்புதலுடன் மாநில பொது செயலாளர் செல்வகுமார், மாநில பொருளாளர் சேகர், கோவை மாநகர் மாவட்ட தலைவர் நந்தகுமார், கோவை மாநகர் மாவட்ட அரசு தொடர்பு பரிந்துரையின் பேரில் கோவை மாநகர் மாவட்ட அரசு தொடர்பு பிரிவு தலைவர் ராஜன் நியமித்துள்ளார். புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்களை கட்சி நிர்வாகிகள், பிரமுகர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் படிக்க