• Download mobile app
12 Jun 2025, ThursdayEdition - 3410
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நொய்யல் ஆற்றின் இடையே உயர்மட்ட பாலம் அமைக்க பூமி பூஜை

March 7, 2019 தண்டோரா குழு

கோவையை அடுத்த பேரூர் பகுதியில் நொய்யல் ஆற்றின் இடையே உயர்மட்ட பாலம் அமைக்க பூமி பூஜை இன்று போடப்பட்டது.

கோவையை அடுத்த பேரூர் பகுதியில் உள்ள வேடப்பட்டியில் நொய்யல் ஆற்றின் இடையே உள்ள பாலம் சேதமடைந்து உள்ளது. இதனை புதிப்பிக்க உயர்மட்ட பாலம் கட்டும் பணி துவங்க உள்ளது. இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அமைச்சர் எஸ் பி வேலுமணி இதில் கலந்து கொண்டார்.

கோவை மாவட்டம் பேரூர் பேரூராட்சி நபார்டு நிதியின் கீழ், 2 கோடி ரூபாய் மதிப்பில், இந்த உயர்மட்ட பாலம் அமைக்கப்பட உள்ளது. மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எஸ் பி வேலுமணி மக்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க