• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் – வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

August 24, 2020 தண்டோரா குழு

நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கோவையில் வழக்கறிஞர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கோவை ஒருகிணைந்த நீதிமன்றம் முன்பு கோயம்புத்தூர் மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அப்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்ட பிரசாந்த் பூஷனுக்கு ஆதரவாக இருப்போம் எனவும் கோஷமிட்டனர்.
மேலும்,நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

மேலும் படிக்க