• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நீட் தேர்வு மேலும் ஒரு உயிர்ப்பலி

May 7, 2018 தண்டோரா குழு

நீட் தேர்வு எழுத பண்ருட்டியில் இருந்து புதுச்சேரி சென்ற மாணவியின் தந்தை நெஞ்சு வலியால் உயிரிழந்தார்.

மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வு நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது.இதில் தமிழக மாணவர்களுக்கு கேரள,ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் நீட் தோ்வு மையம்
ஒத்துக்கப்பட்டிருந்தது.இதனால் தமிழக மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளானாகினர்.

இந்நிலையில்,பண்ருட்டியை சேர்ந்த மாணவி சுவாதிக்கு புதுவை தனியார் கல்லூரியில் நீட் தோ்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது.அப்போது,தேர்வு மையத்துக்கு வெளியே காத்திருந்த சுவாதியின் தந்தை சீனிவாசனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து புதுவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சீனிவாசன் இன்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

மேலும் படிக்க