• Download mobile app
10 Nov 2025, MondayEdition - 3561
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீட் தேர்வு அச்சத்தால் மேலும் ஒரு மாணவன் தற்கொலை

September 12, 2020 தண்டோரா குழு

நாளை நீட் தேர்வு எழுத இருந்த தருமபுரி மாணவர் ஆதித்யா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வு நாளை நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. இதற்கிடையில், நீட் தேர்வு பயத்தில் இன்று காலை மதுரையை சேர்ந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார்.இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நாளை தேர்வு நடைபெறும் நிலையில்,நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதித்யா என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தமிழகத்தில் நீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க