• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நிலவில் நான்காவதாக காலடி வைத்த ஆலன் பீன் காலமானார்

May 28, 2018 தண்டோரா குழு

நிலவில் நான்காவதாக காலடி வைத்த முன்னாள் அமெரிக்க விண்வெளி வீரர் ஆலப் பீன் காலமானார்.

அமெரிக்காவின் முன்னாள் விண்வெளி வீரர் ஆலப் பீன்(86). கடந்த சில வருடங்களாக நோய் வாய்ப்பட்டிருந்த இவர் ஹூஸ்டன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் காலமானார்.

கப்பற்படை கேப்டனாக தனது வாழ்க்கையை துவங்கிய ஆலன் பீன் ஒரு மிகச்சிறந்த ஓவியர். கடந்த 1969ல் பீன் நிலவுக்குச் சென்றார். நிலவில் காலடி பதித்த நான்காவது நபர் என்ற பெருமை ஆலன் பீன் உண்டு.

இவரது மரணம் தொடர்பாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான வெளியிட்டுள்ள அறிக்கையில், இவர் பொறியாளர், வின் வெளி வீரர், ஓவியர் என பன்முகம் கொண்டவர் இவரது இழப்பை ஈடு செய்யமுடியாது என தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க