• Download mobile app
10 Jun 2025, TuesdayEdition - 3408
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நிர்வணாமாக விமானத்தில் பயணிக்க முயற்சித்த நபர் – பயணிகள் அதிர்ச்சி

March 26, 2019

விமான பயணங்களில் போது வித்தியாசமான விஷியங்கள் நடப்பது இப்போது அரிதாகிவிட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சவுதி அரேபியாவின் சர்வதேச விமான நிலையத்தில் விமான பயணத்தின் போது பெண் ஒருவர் தனது தன் குழந்தையை விமான நிலைய காத்திருப்பு அறையிலேயே மறந்து விட்டு சென்ற சம்பவம் அரங்கேறியது.

இந்நிலையில் தற்போது மேலும் ஒரு விசித்திர சம்பவம் ஒன்று ரஷ்யாவில் டோமோடிடோவோ விமான நிலையில் நடந்ததுள்ளது. இந்த விமான நிலையத்தில் விமானம் ஏற வந்த பயணி ஒருவர் ஆடையில்லாமல் நிர்வணாமாக விமானத்தில் ஏற முயற்சி செய்துள்ளார். இதையடுத்து அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அப்பொழுது அவர் “ஆடையில்லாமல் பயணம் செய்தால் தான் வேகமாக பயணிக்க முடியும். ஆடைகள் அணிந்திருந்தால் அது ஏரோடைனமிக்ஸை பாதிக்கும் அதனால் தான் நான் எதுவும் அணியவில்லை என்னை விட்டு விடுங்கள்” என கத்தியுள்ளார்.

இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிருந்துள்ளார் தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

மேலும் படிக்க