• Download mobile app
17 Jun 2025, TuesdayEdition - 3415
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நாடாளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி அமைப்போம் – ராஜேந்திர பாலாஜி

December 17, 2018 தண்டோரா குழு

2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக சார்பில் மிகப்பெரிய கூட்டணி உருவாக்கப்படும் என்று அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

நாடாளுமன்ற தேர்தலுக்கு அதிமுக சார்பில் மிகப்பெரிய கூட்டணி உருவாக்கப்படும். எங்களுக்கு காங்கிரஸ் – திமுக கூட்டணி குறித்து பயம் இல்லை. நாடாளுமன்ற தேர்தல் அறிவித்தவுடன் நாங்கள் மெகா கூட்டணியை உருவாக்குவோம். இதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனையில் உள்ளார். அவர் இதற்காக வியூகம் வகுத்து வருகிறார். விரைவில் கூட்டணி குறித்து முடிவாகும். அதன்பின் தேர்தல் கூட்டணி குறித்து அறிவிப்போம் என கூறியுள்ளார்.

மேலும் படிக்க