• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நகர்ப்புற கற்றல் வேலைவாய்ப்பு திட்டம் புதிய பட்டதாரிகள் விண்ணப்பிக்க அழைப்பு

February 22, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் நகர்ப்புற கற்றல் வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் புதிய பட்டதாரிகள் பணி புரியும் வகையில் ஓர் அரிய வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த திட்டம் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அலுவல் அமைச்சகம் மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் ஆகியவற்றுக்கும் இடையிலான ஒரு கூட்டு முயற்சியாகும்.

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் கூறியிருப்பதாவது:

விண்ணப்பதாரர்கள் கடந்த 18 மாதங்களுக்குள் பட்டப்படிப்பை முடித்தவர்களாக இருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பு பயிற்சிக்கான கால அவகாசம் அதிக பட்சம் ஒரு வருடம். வரும் 28ம் தேதிக்குL http://internship.aicte-india.org இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மொத்தம் 42 பணியிடங்கள் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க