• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தொடா் மழை காரணமாக கோவை குற்றாலத்தில் திடீா் வெள்ளப் பெருக்கு

August 3, 2020 தண்டோரா குழு

சிறுவாணியில் பெய்யும் தொடா் மழை காரணமாக கோவை குற்றாலத்தில் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கோவை மேற்குத்தொடா்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள சிறுவாணியில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாள்களில் 17 மிமீ மழை பெய்துள்ளது. கோவை குற்றாலம் பகுதியில் இரு நாள்களாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை குற்றாலத்தில் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் சின்னாறு, பெரியாறு மற்றும் நொய்யல் ஆறு நீர்வீழ்ச்சிகளில் நீர்வரத்து அதிகரித்தது.கடந்த ஆண்டு, அக்டோபார் மாதத்தில்,கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதன் பின், தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க