• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தேவரின் திரு உருவச் சிலைக்கு முன்னாள் தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் மாலை அணிவித்து மரியாதை

October 29, 2020 தண்டோரா குழு

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா கோவை இருகூரில் தேவரின் திரு உருவச் சிலைக்கு முன்னாள் தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கோவை விமான நிலையத்தில் dr rmr பாசறையைச் சேர்ந்த நிர்வாகிகள் ராம் மோகன் ராவ் வரவேற்பளித்தனர்.நாட்டுக்காகவும் சமுதாயத்திற்காகவும் பாடுபட்ட தலைவர்களை டாக்டர் ஆர் எம் ஆர் பாசறை சார்பில் தமிழகம் முழுவதும் கௌரவிக்கப் பட்டு வருகிறது கடந்த ஆண்டு மதுரையில் பிரம்மாண்டமான பேரணி நடத்தி முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

தொடர்ந்து மாவீரன் கட்டபொம்மன் நினைவிடம் ஆன கயத்தாரில் மாலை அணிவித்து கவுரவிக்கப்பட்டது. தற்போது முத்துராமலிங்க தேவர் 113 ஆவது ஜெயந்தியையொட்டி கோவையில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு ஆர் எம் ஆர் பாசறை நிர்வாகி தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலர் டாக்டர் ராம் மோகன் ராவ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதற்காக சென்னையில் இருந்து கோவை விமானம் வந்த அவருக்கு விமான நிலையத்தில் பாசறை நிர்வாகிகள் கோவை கிருஷ்ணராஜ் கௌதம், ஆனந்த பத்மநாபன்.திண்டுக்கல் கிருஷ்ணமூர்த்தி. விடுதலை களம் நாகராஜ் . தேக்கமலை பூபதி .சேலம் ஜெயக்குமார் பிரேம்குமார் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.தொண்டர்களின் வரவேற்பு பெற்று அவர்களுக்கு நன்றி தெரிவித்தார் ராம் மோகன் ராவ்.

மேலும் படிக்க