• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கோவையில் தனியார் பள்ளி மீது வழக்கு பதிவு

March 27, 2019 தண்டோரா குழு

தேர்தல் விதிமுறைகள் மீறியதாக கோவையில் தனியார் பள்ளி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை தனியார் பள்ளியில் கடந்த 24 ஆம் தேதி மக்கள் நீதிமையத்தின் தலைவர் கமலஹாசன் கலந்து கொண்ட மருத்துவர்களுடனான ஆலோசனை கூட்டம் அனுமதி பெறப்படாததால் தேர்தல் பறக்கும் படையினரால் பாதியில் தடுத்து நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, கோவை பாராளுமன்ற தொகுதி தேர்தல் உதவி அலுவலர் பள்ளியில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில் விளக்கம் போதுமானதாக இல்லை எனக்கூறி அலுவகர் பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் பள்ளியின் மீது இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.தேர்தல் நடத்தை விதிமுறை மீறுதல், விசாரணை செய்ய சென்ற அதிகாரிகளை தடுத்த நிறுத்தல் ஆகிய இரு பிரிவுகளில் கோவை சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க