• Download mobile app
18 Dec 2025, ThursdayEdition - 3599
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேசியக் கொடியை அவமதித்ததாக பிரியங்கா சோப்ரா மீது புகார்

August 18, 2017 தண்டோரா குழு

இந்திய தேசியக் கொடியை அவமதித்ததாக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மீது புகார் எழுந்துள்ளது.

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, ஜீன்ஸ் மற்றும் டீ ஷர்ட் அணிந்து, அதன் மேல்,இந்திய தேசியக் கொடியின் நிறத்தில் துப்பட்டா அணிந்துக்கொண்டு, அதை பறக்க விடுவது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.இந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் அதைக் கண்டித்து, அவருக்கு எதிராக தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தேசியக் கொடியை அவமதிக்கும் விதத்தில் புகைப்படத்தை வெளியிட்டதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க