• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டினை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

May 25, 2018 தண்டோரா குழு

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டினை கண்டித்து,கோவை வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டினை கண்டித்து, கோவை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் இரண்டாவது நாளாக நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களின் போராட்டம் காரணமாக நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தூத்துக்குடியில் 13 பேரை சுட்டு கொன்ற காவல் துறையினரை கண்டித்து, கோவை நீதிமன்ற வளாகம் முன்பாக வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தூத்துக்குடியில் அறவழியில் போராடியவர்களை காவல் துறையினர் திட்டமிட்டு துப்பாக்கி சூடு நடத்தி கொலை செய்திருப்பதாகவும், துப்பாக்கி சூடு நடத்திய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க