• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தூத்துக்குடியை மாசு படுத்தியது ஸ்டெர்லைட் இல்லை சமூக விரோதிகள் தான் – சித்தார்த்

May 31, 2018 தண்டோரா குழு

நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார்.இதனையடுத்து,”போலீஸ் துப்பாக்கி சூடு நடத்த காரணம் முதலில் சமூக விரோதிகள் அவர்களை தாக்கி,கலெக்டர் அலுவலகத்தை தாக்கியது தான்” என ரஜினி பத்ரிகையாளர்களிடம் ஆவேசமாக பேசினார்.

இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.இந்நிலையில் நடிகர் சித்தார்த் ரஜினியை ட்விட்டரில் மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்.அதில், “இவர்கள் அடுத்து என்ன சொல்வார்கள் தெரியுமா…இத்தனை வருடமாக தூத்துக்குடியை மாசு படுத்தியது ஸ்டெர்லைட் இல்லை சமூக விரோதிகள் தான்” என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க