• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டிற்கு கண்டனம் தெரிவித்து திமுகவினர் சாலை மறியல்

May 25, 2018 தண்டோரா குழு

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டிற்கு கண்டனம் தெரிவித்தும்,துப்பாக்கி சூட்டிற்கு பொறுப்பேற்று தமிழக அரசு பதவி விலக வலியுறுத்தியும் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகத்தில் இருந்து பேரணியாக வந்த திமுகவினர் காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திமுகவின் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி தலைமையில் 50 க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்ட இந்த போராட்டத்தில்,துப்பாக்கி சூடு நட்த்திய காவல்துறையினரை கண்டித்தும்,தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.மேலும்,அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதால் திமுகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் படிக்க