• Download mobile app
18 Apr 2024, ThursdayEdition - 2990
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திருப்பூர் பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

February 20, 2020 தண்டோரா குழு

திருப்பூர் அருகே அவினாசியில் நடந்த பஸ் விபத்தில் 20 பேர் பலியானதற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் அவினாசியில் கேரள பஸ்சும் – கன்டெய்னர் லாரியும் மோதிக்கொண்ட சம்பவத்தில் உயிரிழந்த 20 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் உயிரிலந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தின் திருப்பூரில் நிகழ்ந்த பஸ் விபத்து மிகுந்த சோகத்தை அளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் நினைவாக எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன. அவர்களுக்காக வேண்டிக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன் என கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க