• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பத்தூர்:அரசு போக்குவரத்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் போராட்டம்

June 15, 2018 தண்டோரா குழு

திருப்பத்தூர் அரசு போக்குவரத்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பேருந்துகளை இயக்காமல் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மானாமதுரையில் அரசு போக்குவரத்து கழக ஒட்டுநர் மற்றும் நடத்துனரை போலீஸார் தாக்கியதை கண்டித்து திருப்பத்தூரில் போக்குவரத்து ஊழியர்கள் பேருந்தை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த போராட்டத்தினால் பயணிகள் செய்வதறியாது திகைத்தனர்.

இதன் பிறகு நகர துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) இளங்கோ யூனியன் தலைவர்களிடமும், தொழிலாளர்களிடமும் நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டு பிறகு பேருந்துகள் இயக்கப்பட்டன.திருப்பத்தூரில் 2 மணி நேரமாக பேருந்து இயக்ககாததால் பயணிகள் பெரிதும் பாதிப்படைந்தனர்.

மேலும் படிக்க