• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தியாகி குமரன்‌ மார்க்கெட்டில்‌ சமூக இடைவெளி முறையாக பின்பற்றப்படுகிறதா மாநகராட்சி ஆணையர் ஆய்வு

June 11, 2020 தண்டோரா குழு

தியாகி குமரன்‌ மார்க்கெட்டில்‌ சமூக இடைவெளி முறையாக பின்பற்றப்படுகிறதா? கோவை மாநகராட்சி ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம்‌, தியாகி குமரன்‌ மார்க்கெட்டில்‌ உயர்நீதிமன்ற உத்தரவின்படி,ஆக்கிரமிப்பு கடைகள்‌ ஜே.சி.பி. இயந்திரங்கள்‌ மூலம்‌ அகற்றப்படுவதை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலார்‌ ஷரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., நேரில்‌ பார்வையிட்டு களஆய்வு செய்தார். அப்போது, காவல்துறை துணை ஆணையாளர்‌ (சட்டம்‌ ஒழுங்கு) எல்‌.பாலாஜி சரவணன்‌ மற்றும்‌ உயர் அதிகாரிகள்‌ பலர்‌ உடனிருந்தனர்.

மேலும், கூட்டம் அதிகம் கூடும் கோவை மத்திய மண்டலத்தில்‌ அமைந்துள்ள தியாகி குமரன்‌ மார்க்கெட்‌டில் முக கவசங்கள் மற்றும் சமூக இடைவெளி முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌‌ நேரில்‌ களஆய்வு மேற்கொண்டார்.

மேலும் படிக்க