• Download mobile app
20 Jun 2026, SaturdayEdition - 3783
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தர்ணாவில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் குண்டுக்கட்டாக கைது

May 24, 2018 தண்டோரா குழு

முதல்வர் அறை முன் தர்ணா போராட்டம் நடத்தி வந்த மு.க.ஸ்டாலினை காவலர்கள் வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று வெளியேற்றியுள்ளனர்.

பேரவை அலுவல் ஆய்வுக்கூட்டத்தை புறக்கணித்த எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறைமுன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்க வேண்டும் என்றும் 13 பேரை கொன்ற விவகாரத்தில் முதல்வர் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி
மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் முதல்வர் அறைமுன் போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து,ஸ்டாலின் குண்டுக்கட்டாக காவலர்களால் வெளியேற்றப்பட்டர்.வெளியேற்றப்பட்ட ஸ்டாலின் 4-ம் எண் வாயில் முன்பு மறியல் போராட்டம் நடத்தி வருகிறார்.மேலும் தலைமைச்செயலகம் முன்பு 500-க்கும் மேற்பட்ட திமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க