• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கத்தின் புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்பு

November 2, 2020 தண்டோரா குழு

தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கத்தின் புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது.

கோவை காந்திபார்க் பகுதியில் தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கத்தின் புதிய பொறுப்பாளர் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் மாநகர மற்றும் மாவட்ட என இரு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதில் கோவை மாவட்ட தலைவராக பிரகாஷ் ,செயலாளர் தேவராஜ், அவைத்தலைவர் கோபலகிர்ஷ்ணன், மாநகர தலைவராக அஞ்சலி சீனிவாசன்,செயலாளர் சிங்கராஜ், அவைத்தலைவர் அண்ணாதுரை உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பலருக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் ஏழை எளிய மக்களுக்கு விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கத்தினர் ஒன்றிணைந்து பல்வேறு சேவைகளை செய்யவுள்ளதாக தெரிவித்தனர் .இந்த விழாவில் ஐம்பதிற்கும் மேற்பட்ட தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க