• Download mobile app
07 Jun 2025, SaturdayEdition - 3405
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் கோவை தெற்கு வடக்கு கோட்ட மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம்

September 28, 2019

கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்க கூட்டத்தில் கோவை வடக்கு மற்றும் தெற்கு கோட்டத்தை சேர்ந்த கிராம ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் கோவை தெற்கு வடக்கு கோட்ட மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் தாமஸ் அரங்கில் நடைபெற்றது வட்ட தலைவர் கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இதில் கோட்ட பொருளாளர் ஆறுமுகம் வரவேற்றார். இதில் வரும் 19ம் தேதி நடைபெற உள்ள மாவட்ட மாநாடு கூட்டத்தில் வருவாய் கிராம ஊழியர்கள் திரளாக பங்கு பெறுவது மற்றும் நமது நீண்டகால கோரிக்கையான காலமுறை ஊதியத்தை அரசு உடனே அளித்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறை வேற்றப்பட்டது.

கூட்டத்தில் கோவை வடக்கு தெற்கு சூலூர் மதுக்கரை மேட்டுப்பாளையம் அன்னூர் தேர்வு உள்ளிட்ட தாலுகா மாவட்டத்தைச் சேர்ந்த கிராம ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க