• Download mobile app
10 Nov 2025, MondayEdition - 3561
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

October 9, 2020

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மகளிர் அணி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கோவை செல்வபுரத்தில் நடைபெற்றது.

உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்தவர்களை தூக்கிலிட கோரியும்,உத்தரபிரதேச அரசை கண்டித்தும், தொடர்ந்து இந்தியாவில் கற்பழிப்பு சம்பவம் அதிகரித்து வருவதை கண்டித்து மத்திய அரசை கண்டித்து, தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவையின் சார்பாக கோவை செல்வபுரம் சிவாலயா முன்பு மாவட்ட செயலாளர் H.ரஷீதா பேகம்தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாஜிதா,
இந்திய மாதர் சங்க மாவட்ட செயலாளர் ராதிகா, மகளிர் அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அசினா, ஜுவைரியா, பர்வீன் பானு, மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு தங்களுடைய எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.

மேலும் படிக்க