• Download mobile app
21 May 2024, TuesdayEdition - 3023
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக முன்னாள் அமைச்சர் வளர்மதி

January 7, 2017 தண்டோரா குழு

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விச் சேவைகள் கழகத்தின் தலைவராக முன்னாள் சமூகநலத் துறை அமைச்சர் பா. வளர்மதி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான அரசு ஆணையை பள்ளிக் கல்வித் துறையின் முதன்மைச் செயலர் சனிக்கிழமை பிறப்பித்தார்.பா. வளர்மதி கடந்த முறை ஜெயலலிதாவின் அரசில் சமூகநலத் துறை அமைச்சராக இருந்தவர்.

மேலும் படிக்க