• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

March 15, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு சங்கத்தின் மாநில தலைவர் பழனிவேலு தலைமையில் நடைபெற்றது.

இதில் கோவை மாவட்ட சங்க தலைவராக டேனியல் விஜயகுமார், செயலாளராக ஆல்பர்ட் அலெக்ஸ் சாண்டர், பொருளாளராக பன்னீர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அதே போல் துணைத்தலைவர்களாக அருளானந்தம்,ராஜன், இணைச்செயலாளர்களாக ஜேம்ஸ் கென்னடி, ஜோஸ்வா, சங்கர் கணேஷ், மகளிரணி தலைவியாக அக்சீலியா இமாகுலேட் தீபா, மகளிரணி ஒருங்கிணைப்பாளராக கீதா, மகளிரணி செயலாளராக பிரியதர்ஷினி, மாவட்ட ஒருங்கிணைப்பாளராக ராம்குமார் போன்றவர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.

இதில் மாநில துணைத்தலைவர் சுரேஷ்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர் ரவி, விருதுநகர் மாவட்ட இணைச்செயலாளர் சோமசுந்தரம் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

மேலும் படிக்க