• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் 1885 பேருக்கு கொரோனா பாதிப்பு – 24 பேர் உயிரிழப்பு

April 26, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் மேலும் 64 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் மேலும் 64 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,885ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் அதிகளவாக சென்னையில் இன்று 28 பேருக்கும், மதுரையில் 15, விருதுநகரில் 7, நாமக்கல் மற்றும் விழுப்புரத்தில் தலா 4 பேருக்கும் நோய்த்தொற்று உறுதி
செய்ய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,020 ஆனது.
இன்று மட்டும் 60 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் இன்று உயிரிழப்பு; இதுவரை தமிழகத்தில் 24 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

மேலும் படிக்க