• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் 1885 பேருக்கு கொரோனா பாதிப்பு – 24 பேர் உயிரிழப்பு

April 26, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் மேலும் 64 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் மேலும் 64 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,885ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் அதிகளவாக சென்னையில் இன்று 28 பேருக்கும், மதுரையில் 15, விருதுநகரில் 7, நாமக்கல் மற்றும் விழுப்புரத்தில் தலா 4 பேருக்கும் நோய்த்தொற்று உறுதி
செய்ய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,020 ஆனது.
இன்று மட்டும் 60 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் இன்று உயிரிழப்பு; இதுவரை தமிழகத்தில் 24 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

மேலும் படிக்க