• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தனிமனித ரகசியம் காப்பது அடிப்படை உரிமையே என ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு

August 24, 2017 தண்டோரா குழு

தனிமனித ரகசியத்தை பாதுகாப்பது அடிப்படை உரிமை என்று உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.

தனி மனித ரகசிய காப்புரிமை அடிப்படை உரிமையே என்று ஆதாரில் வழங்கப்படும் தனிமனித ரகசியங்கள் கட்டாயமாக பாதுகாக்கப்பட வேண்டும் எனவும், தனிமனித ரகசியங்களை பாதுகாப்பது அடிப்படை உரிமைதான் எனவும் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கயுள்ளது.

மேலும் ஆதார் கட்டாயமாக்குவது பற்றிய எந்த விளக்கங்களும் அதில் குறிப்பிடப்படவில்லை . இந்த தீர்ப்பின் மூலம் தனிமனித தகவல்கள் பாதுகாக்கப்படும் என்ற உறுதிப்பாட்டை மத்திய அரசு வழங்கவேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

மேலும் படிக்க