• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தனது மக்கள் மன்ற நிர்வாகிகள் பேனர் போஸ்டர்களை வைக்க ரஜினி புதிய கட்டுப்பாடு

September 5, 2018 தண்டோரா குழு

அனுமதி எண் பெற்ற பிறகே போஸ்டர் பேனர்களை வைக்க வேண்டும் என ரஜினிகாந்த் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு புதிய கட்டுபாடுகள் விதித்துள்ளார்.

அரசியல் கட்சி தொடங்கவுள்ள நடிகர் ரஜினிகாந்த் தமிழ்நாடு முழுவதும் மக்கள் மன்றத்துக்கு பொறுப்பாளர்களை நியமித்து வருகிறார். அண்மையில் மக்கள் மன்றத்தில் சேர புத்தக வடிவில் பல்வேறு விதிகள் விதித்திருந்தார். இந்நிலையில்,தனது மக்கள் மன்ற நிர்வாகிகள் போஸ்டர், பேனர், பதாகை வைக்க ரஜினிகாந்த் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளார்.

அதன்படி, பேனர், போஸ்டர்களை தலைமை மன்றத்திற்கு அனுப்பி அனுமதி எண் பெற்ற பின்னரே, அதனை வைக்க வேண்டும். மாநகரத்துக்கு உட்பட்ட மண்டல நிகழ்வில், மாநகர செயலரை விட மண்டல நிர்வாகி படம் சிறியதாக இருக்க வேண்டும் என ரஜினி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க