• Download mobile app
15 Jun 2025, SundayEdition - 3413
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

தண்டவாள பராமரிப்பு பணி கோவை வழியாக இயக்கப்படும் ரயில் ரத்து

December 26, 2020 தண்டோரா குழு

சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
கூறப்பட்டுள்ளதாவது:-

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து கோவை வழியாக பாட்னாவிற்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் வருகிற 28,29-ம்தேதிகள் மற்றும் 4,5-ம் தேதிகள் ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் மறுமார்க்கமாக பாட்னாவில் இருந்து கோவை வழியாக எர்ணாகுளத்திற்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் வருகிற 31-ம் தேதி மற்றும் 1,7,8-ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

மேலும் படிக்க