சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
கூறப்பட்டுள்ளதாவது:-
ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து கோவை வழியாக பாட்னாவிற்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் வருகிற 28,29-ம்தேதிகள் மற்றும் 4,5-ம் தேதிகள் ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் மறுமார்க்கமாக பாட்னாவில் இருந்து கோவை வழியாக எர்ணாகுளத்திற்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் வருகிற 31-ம் தேதி மற்றும் 1,7,8-ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
ஜெம் மருத்துவமனை மற்றும் இந்திய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சங்கம் சார்பில் தேசிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மாநாடு மற்றும் மேம்பட்ட மருத்துவ பயிற்சி
வி.ஜி.எம். அறக்கட்டளை மற்றும் கரூர் வைஸ்யா வங்கி இணைந்து அதிநவீன இரத்த வங்கியை தொடங்கியுள்ளது
சுந்தரி கிருஷ்ணகுமார் காலமானார்
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள்
ஸ்கோடா பிராண்ட் இந்தியாவில் நன்கு வலுப்படுத்தி, 2025-ஆம் ஆண்டு ஒரு வளர்ச்சியின் ஆண்டாக உருவாகிவருகிறது
கோவையில் 3 நாட்கள் நடைபெறும் ஆசிய நுண்கலை நகை கண்காட்சி 2025 இன்று துவங்கியது !