• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தண்டவாள பராமரிப்பு பணி கோவை வழியாக இயக்கப்படும் ரயில் ரத்து

December 26, 2020 தண்டோரா குழு

சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
கூறப்பட்டுள்ளதாவது:-

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து கோவை வழியாக பாட்னாவிற்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் வருகிற 28,29-ம்தேதிகள் மற்றும் 4,5-ம் தேதிகள் ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் மறுமார்க்கமாக பாட்னாவில் இருந்து கோவை வழியாக எர்ணாகுளத்திற்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் வருகிற 31-ம் தேதி மற்றும் 1,7,8-ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

மேலும் படிக்க