• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டி.டி.வி. தினகரன் கொடுத்த பதவி வேண்டாம் – சட்டப்பேரவை உறுப்பினர்கள்

August 5, 2017 தண்டோரா குழு

டி.டி.வி. தினகரன் கொடுத்த பதவி வேண்டாம் என 3 சட்டப்பேரவை உறுப்பினர்கள் மறுப்பு தெரிவித்து உள்ளனர்.

அதிமுக அணிகள் இணைய கொடுத்த கெடு முடிவடைந்த நிலையில் அ.தி.மு.க. (அம்மா) அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று அதிரடியாக அவரது அணிக்கு புதிய நிர்வாகிகள் பட்டியலை அறிவித்தார்.

இதில் பல சட்டப்பேரவை உறுப்பினர்கள்புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

அதில் பண்ருட்டி சட்டப்பேரவை உறுப்பினர் சத்யா பன்னீர் செல்வம், ஸ்ரீபெரும்புதூர் பழனி மற்றும் திருப்பரங்குன்றம் ஏ.கே போஸ் ஆகிய மூவரும் டி.டி.வி.தினகரன் கொடுத்த பதவியை ஏற்க மறுத்துள்ளனர்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் செயல்படவே விரும்புவதாக அவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. .

மேலும் படிக்க