• Download mobile app
19 Mar 2026, ThursdayEdition - 3690
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த செவிலியர் க்ளோரியா தற்கொலை முயற்சி

July 18, 2017 தண்டோரா குழு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த செவிலியர் க்ளோரியா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பேற்ற போது அவருக்கு மருத்துவ உதவி அளித்தவர்க்ளோரியா. இவரது கடந்த மாதம் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் செவிலியர் க்ளோரியா இன்று தன் இரு குழந்தைகளுடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.தற்கொலைக்கு முயன்ற க்ளோரியாவையும் அவர் குழந்தைகளையும் சிகிச்சைக்காக ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க