• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜூலை 1ம் தேதி ஜி.எஸ்.டி., தினம் கொண்டாட மத்திய அரசு முடிவு

June 30, 2018 தண்டோரா குழு

ஜூலை 1ம் தேதியை ஜி.எஸ்.டி. தினமாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1 முதல் அமலுக்கு வந்தது.ஒரே நாடு ஒரே வரி என்ற கொள்கையின் அடிப்படையில் ஜி.எஸ்.டி.அறிமுகப்படுத்தப்பட்டது.ஜி.எஸ்.டி. வரியால் அமலில் இருந்த 12க்கும் மேற்பட்ட வரிகள் முடிவுக்கு வந்தன.

இதனையடுத்து ஜிஎஸ்டி அமலுக்கு வந்து நாளையுடன் ஒரு ஆண்டு நிறைவடைவதையடுத்து,நாளை (ஜூலை 1 2018) ஜிஎஸ்டி நாளாக மத்திய அரசு கொண்டாடப்பட உள்ளது.

மேலும் படிக்க