• Download mobile app
17 Apr 2026, FridayEdition - 3719
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜி.எஸ்.டி.குறித்து தமிழக அரசுக்கு ரஜினி வேண்டுகோள்

July 5, 2017 தண்டோரா குழு

ஜி.எஸ்.டி.குறித்து தமிழக அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாநில அரசு 30% கேளிக்கை வரி வசூலித்து வரும் நிலையில், ஜி.எஸ்.டி 28% சேர்த்து மொத்தம் 58% வரி செலுத்த வேண்டி வரும். அதனால் கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும்” என்று கூறி ஜி.எஸ்.டி. வரி விதிப்பினை எதிர்த்து சினிமா துறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில், திரையரங்குகள் கடந்த 3 நாட்களாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், பல சினிமா பிரபலங்கள் ‘ரஜினி ஏன் இது குறித்து எதுவும் பேசவில்லை ‘என்று விமர்சிக்க தொடங்கினர்.

இதனால், இன்று இந்த பிரச்சனை பற்றி ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “சினிமா துறையை நம்பியுள்ள லட்சக்கணக்கானோரின் நலனுக்காக, தமிழ் நாடு அரசு எங்கள் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என வேண்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க