• Download mobile app
30 Apr 2024, TuesdayEdition - 3002
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சேலம் 8 வழி சாலை குறித்து விவசாயிகள் கருத்துகள் கூற இன்னும் வாய்ப்பிருக்கிறது – ஆட்சியர் ரோகிணி

June 22, 2018 தண்டோரா குழு

சேலம் 8 வழி சாலை குறித்து விவசாயிகள் கருத்துகளை கூற இன்னும் வாய்ப்பிருக்கிறது என்று சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்.

8 வழி சாலை பணிக்காக கையகப்படுத்தும் நிலத்தில் உள்ள விவசாயிகளின் நிலம் மட்டுமல்லாது, கொட்டகை,கிணறு,மரம்,பயிர்கள் போன்றவைகளுக்கும் இழப்பீடு வழங்கப்படும்.கையகப்படுத்தும் நிலத்திற்கு குறைந்தபட்சம் ரூ 21 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ 9.04 கோடி வரை வழங்க வாய்ப்புள்ளது.முதிர்ச்சியடைந்த ஒரு தென்னை மரத்திற்கு ரூ 50,000 வரை இழப்பீடு வழங்கவுள்ளதாகவும்,விவசாயிகளின் மறுவாழ்விற்காக நிதியுதவி வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க