• Download mobile app
07 Jun 2025, SaturdayEdition - 3405
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சென்னையில் வரும் ஜனவரி 29ல் நடைபெறும் பன்னாட்டு கருத்தரங்கம்

September 27, 2019 தண்டோரா குழு

உலகத் தமிழராய்ச்சி நிறுவனமும் பாரத் பல்கலைக்கழகமும் இணைந்து சென்னையில் பன்னாட்டு கருத்தரங்கை நடத்தவுள்ளது.

உலகத் தமிழராய்ச்சி நிறுவன வளாகத்தில் வரும் ஜனவரி 29,3௦ ஆகிய தேதிகளில் நடைபெறும் இக்கருத்தரங்கில் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன், குறும்பட தயாரிப்பாளர் டாக்டர் எஸ்.கிருஷ்ணசுவாமி, தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் உலகத் தமிழராய்ச்சி நிறுவன இயக்குனர் முனைவர் கோ.விஜயராகவன், அறிஞர் பேரவை தலைவர் முனைவர்.கு.அ. ராஜாராம், அறிஞர் பேரவை செயலர் முனைவர் மோசசு மைக்கேல் பாரடே, கல்லூரி முதல்வர் முனைவர் உலகநாயகி பழனி மற்றும் புரவலர்கள் டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார், எம் முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

மேலும்,இக்கருத்தரங்கில் கல்லூரி ஆசிரியர்கள் பெருவாரியாக கலந்து கொள்ளும் வேண்டும் என்று கேட்டுக்கொள்ளபடுகிறது.

மேலும் படிக்க