• Download mobile app
09 Jun 2025, MondayEdition - 3407
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சூலூர் இடைத்தேர்தல்: மூன்றாவது நாளான இன்று இரு வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல்

April 24, 2019 தண்டோரா குழு

சூலூர் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் செய்ய மூன்றாவது நாளான இன்று இரு வேட்பாளர்கள் மட்டும் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

கோவையை அடுத்த சூலூர் தொகுதியில் வருகிற மே 19 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு நாட்களில் மூன்று சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். இந்நிலையில் மூன்றாவது நாளான இன்று சமூக நீதிகட்சியை சார்ந்த கணேசன் என்பவர் சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதனையடுத்து அரசூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் குமார் என்பவர் சூலூர் தேர்தல் அதிகாரி பாலகிருஷ்ணனிடம் தனது வேட்பு மனு தாக்கல் செய்தார். இதனால் மொத்தம் இது வரை 5 பேர், சூலூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்து உள்ளனர்.

மேலும் படிக்க