• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் ரூ.1,000 கோடி வர ஏய்ப்பு செய்தது அம்பலம் – வருமான வரித்துறை

December 7, 2021 தண்டோரா குழு

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனங்களில் நடைபெற்ற சோதனையில் 1000 கோடி ரூபாய் வருவாய் மறைத்தது தெரியந்துள்ளதாக வருமான வரித்துறை கூறியுள்ளது.

சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ், சரவணா செல்வரத்தினம் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான 37 கடந்த வாரம் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்தநிலையில், இந்த சோதனையில்
ரூ.10 கோடி, ரூ.6 கோடி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், ஜவுளி, நகைகள் பிரிவில் கணக்கில் வராத ரூ.150 கோடி மூலம் பொருட்கள் கொள்முதல் நடந்துள்ளதாகவும், ரூ.80 கோடிக்கு போலி பில் தயாரித்து மோசடியில் ஈடுபட்டதாகவும் வருமான வரித்துறை தகவல் கூறியுள்ளது.

மேலும், சோதனையில் 1000 கோடி ரூபாய் வருவாய் மறைத்தது தெரியந்துள்ளதாக வருமான வரித்துறை கூறியுள்ளது.

மேலும் படிக்க