• Download mobile app
13 May 2024, MondayEdition - 3015
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சுவிஸ் வங்கியில் டெபாசிட் ஆன பணம் அனைத்தும் கள்ளப்பணம் அல்ல – அருண் ஜெட்லி

June 29, 2018 தண்டோரா குழு

சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் போடும் பணம் சமீப காலமாக அதிகரித்து வருவதாக வந்த தகவல் குறித்து மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:

“சுவிஸ் வங்கியில் பணம் போட்டிருப்பது தொடர்பாக தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.சுவிஸ் வங்கியில் டெபாசிட் ஆன பணம் அனைத்தும் கள்ளப்பணம் அல்ல.இவ்வாறு கள்ளப்பணமாக இருந்தால் கண்டுபிடிக்க முடியும்.வெளிநாடு வாழ் இந்தியர்களே அதிக பணம் டெபாசிட் செய்துள்ளனர்”.இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் படிக்க