• Download mobile app
31 Jan 2026, SaturdayEdition - 3643
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சுந்தரி கிருஷ்ணகுமார் காலமானார்

June 14, 2025 தண்டோரா குழு

கோவை திருச்சி ரோடு சுந்தரேசன் லே-அவுட் பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் அவர்களின் மனைவியான சுந்தரி கடந்த 13ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு இயற்கை எய்தினார்.

இவர் KCP infra நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் கோவை மாவட்ட கிரசர் மற்றும் குவாரிகள் உரிமையாளர் சங்கத் தலைவரும் கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்க செயலாளருமான KCP சந்திர பிரகாஷ் அவர்களின் தாயார் ஆவார்.

சுந்தரி கிருஷ்ணகுமார் மறைவிற்கு உறவினர்கள், நண்பர்கள், தொழில் நிறுவனத்தினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இன்று சனிக்கிழமை மாலை 3 மணிக்கு சுந்தரேசன் லே-அவுட் ரெயின்போ பஸ் ஸ்டாப் பகுதியில் உள்ள அன்னாரது இல்லத்தில் இறுதி அஞ்சலி மற்றும் சடங்குகள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கே சி பி சந்தர பிரகாஷ், மகள்கள் ராஜேஸ்வரி, மகேஸ்வரி ஆகியோர் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க