• Download mobile app
03 Jul 2025, ThursdayEdition - 3431
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சுங்கத்துறை கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணனின் கோவை வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

August 7, 2018 தண்டோரா குழு

திருச்சி விமான நிலைய சுங்கத்துறை கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணனின் கோவை வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

திருச்சி விமான நிலையத்தில் தங்க கடத்தலுக்கு உதவிய அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் சுங்கத்துறை கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான வீடு கோவையில் உள்ளது. இதையடுத்து, கோவைப்புதூர் பகுதியில் உள்ள ஸ்ரீ வட்சா அபார்ட்மெண்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனையில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க