• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சுங்கத்துறை கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணனின் கோவை வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

August 7, 2018 தண்டோரா குழு

திருச்சி விமான நிலைய சுங்கத்துறை கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணனின் கோவை வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

திருச்சி விமான நிலையத்தில் தங்க கடத்தலுக்கு உதவிய அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் சுங்கத்துறை கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான வீடு கோவையில் உள்ளது. இதையடுத்து, கோவைப்புதூர் பகுதியில் உள்ள ஸ்ரீ வட்சா அபார்ட்மெண்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனையில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க