• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சி.ஐ.டி ரோட்டராக்ட் சங்கம் சார்பில் நடைபெற்ற “ஜாசி” என்னும் இதழாசிரிய கருத்தரங்கு

September 14, 2019 தண்டோரா குழு

மாவட்ட ரோட்டராக்ட் சங்கத்தின் இதழாசிரிய குழுமம் சார்பில் “ஜாசி” என்னும் இதழாசிரிய கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கினை சி.ஐ.டி ரோட்டராக்ட் சங்கம் ஏற்று நடத்தியது.

கோவை தொழில்நுட்பக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் பங்கேற்றவர்களுக்கு கொரல் ட்ரா, பவர் டெரக்டர் மற்றும் போட்டோசாப் பயிற்றுவிக்கப்பட்டது. இக்கருத்தரங்கில் 122 ரோட்டராக்டர்கள் பங்கேற்று பயிற்சிபெற்றனர்.இறுதியில் பயிற்சிபெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

மேலும் இக்கருத்தரங்கில் ரோட்டராக்டர் பாலாஜி, மாவட்ட ரோட்டராக்ட் பிரதிநிதி ரோட்டராக்டர் அஜய், ரோட்டராக்டர் கிருபாஹரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க