• Download mobile app
21 May 2025, WednesdayEdition - 3388
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரை போஸ்கோ சட்டத்தில் கைது

September 9, 2020 தண்டோரா குழு

தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்தவர் விஜயன் வயது 42.இவர் கோவை கணபதி அருகே மணிகாரம்பாளையம் நேரு நகர் பகுதியில் குடியிருந்து வருகிறார். அப்பகுதியில் உள்ள தனியார் சோலார் கம்பெனியின் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் விஜயன் வீட்டுக்கு
பக்கத்துக்கு வீட்டு 15 வயது சிறுமி
விளையாட சென்றுள்ளார்.அப்போது அந்த சிறுமிக்கு விஜயன் பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார்.இதுகுறித்து கோவை புலியகுளத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.புகாரின் பேரில் காவல்துறையினர் போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க