• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிங்கப்பூர் குடியரசுத் தலைவர் தேர்தல் போட்டியில் போட்டியிடும் முதல் பெண் வேட்பாளர் !

August 7, 2017 தண்டோரா குழு

சிங்கப்பூரின் நாடாளுமன்ற சபாநாயகரக இருந்த ஹலிமா யாகேப் அடுத்த மாதம் சிங்கப்பூரில் நடைபெறவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட உள்ளார். இவர் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் முதல் பெண் வேட்பாளர் ஆவார்.

இதனை அடுத்து அவர் கடந்த சில வாரங்களாகவே, பல சமூக குழுக்கள் மக்களை சந்தித்து வருகிறார். தொழிலாளர்கள் திறமைகளை மேம்படுத்துவது, மத மற்றும் இன நல்லிணக்கத்தை நிலைநிறுத்துவது என பல பணிகளில் களம் இறங்கியுள்ளார்.

அரசியலில் சுமார் 40 ஆண்டுகள் அனுபவம் கொண்ட ஹலிமா எடுத்திருக்கும் முடிவு, வெற்றியில் முடியும் என்று அவரது ஆதரவாளர்களால் கருதப்படுகிறது.

மேலும் படிக்க